நிலா

மார்ச் 25ஆம் தேதி இரவு நேர வானத்தை அழகுபடுத்த உள்ளது ‘வர்ம்’ நிலவு.
கொச்சி: விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க விண்கலமான அப்போலோ நிலவுக்குச் சென்று, திரும்பி ஏறக்குறைய 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஆய்வு வண்டி கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், இந்தியர்களில் பலரது கவனம் நிலவின் பக்கம் திரும்பியுள்ளது.